முல்லைத்தீவில் மீண்டும் கன மழை: தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்தமையினால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய பலத்த மழை ஓய்ந்திருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இருந்து, இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதிகளும் மாந்தை கிழக்கு துணுக்காய் பகுதிகளும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக திருமுறுகண்டி, இந்துபுரம் மற்றும் மாங்குளம், துணுக்காய் வீதியின் ஒரு … Continue reading முல்லைத்தீவில் மீண்டும் கன மழை: தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின